மாற்றம் பெறும் இவ் இணையம்
அக்டோபர் 26, 2009 இல் 12:16 பிற்பகல் (742566)
ஊசிக்குத்து
அக்டோபர் 11, 2009 இல் 5:33 பிற்பகல் (கட்டுரைகள்)
ஒரு சின்னக்குத்து, அதுவும் ஊசிக்குத்து. வைதியரிடம் சென்றால் சிறுவர் முதல் முதியவர் வரை பயப்பிடும் காரியம் ஊசி போடுதல். பிள்ளைகளுக்கு ஊசியைக் கண்டாலே பயம் கவ்விக்கொள்ளுகிறது. பிள்ளகளின் பயத்தை போக்க பெற்றோர் என்ன செய்யலாம் என்பதை பிரச்சு நாசி பல்கழைக் கலகம் கண்டுபிடித்துல்லது.இது 200 சிறுவர்களைக் கொண்டு பரிசோதிக்கப்பட்டது. ஊசி போடுமிடத்தை விரைப்பாக்குவது பயத்தைக் குறைக்க உதவும். அதைப் போல் அம்மா அலது அப்ப அருகில் நின்று விளையாட்டுக்காடிகொண்டு கவனத்தை திசைதிருப்ப வேண்டும்.அதோடு பிள்ளைகளை வைத்தியர் இடம் செல்லுவதற்கு மனரீயில் தயார்படுத்துவதுமமுத் உவும்.
இன்மப் துன்பம்
செப்டம்பர் 30, 2009 இல் 10:53 மு.பகல் (கவி)
இன்பம் துன்பத்தைத் தாண்டித் தருவான்
தூயவன்.
துன்பமும் இன்பமும் சமம்
என ஞானவான்
சவம் செய்வான்.
யாவர் அறிய பயன் பெருவான்
சர்ந்தப்பவாதி இரண்டிலும்.
மாயவர் காலில் மண்டியிடுவார்
தும்பத்து மக்கள்,
இன்பம் பெற.
மாண்டவ்ர்,
நெஞ்சினில் துன்ம விதைத்திட,
புகுந்தவர் அறுதிடுவார்.
நீண்ட துன்பத்தை தாண்டிட
வாழ்வு தீர்ந்திடும்
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11023
புலத்து விலம்பரங்கள்
செப்டம்பர் 27, 2009 இல் 2:53 பிற்பகல் (கட்டுரைகள்)

வர்த்தக வாழ்க்கையை நிர்மானிக்கு அளவுகோளாக விளம்பரம் இருந்துவருறது. இன்றைய காலத்தில் விளம்பரத்துக்காக கோடிக்கனக்கில் சிலவிட்டு எடுக்கும் விளம்பரங்கள் நல்ல பலனைத்தருகிற்தை நிறுவனங்கள் அறிந்து ருக்கின்றனர்.
எடுத்துக்காட்டாக 0,75€ ஒரு விசுகோத்து விற்கும் விசுகோத்து நிருவனம், விளம்பரத்தயாரிப்புக்கு பல ஆயிரம் ஒய்ரோக்களை ச் செலவிட்டு, பின் தொ.கா விளப்பரப்படுத்த மீண்டும் ஆயிரக்கணக்காண ஒய்ரோக்களைச் செலவி இடுகிறார்கள். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »



