நவம்பர் 29, 2009 இல் 6:54 பிற்பகல் (742566)
அ.ஜ-வில் செயற்கை விந்து சேர்ப்பால் பிறந்த பிள்ளைகளின் எண்னிக்கை 2002 அறிக்கையின் படி 1,5 மில்லியன் பிள்ளைகள்.
பிள்ளைப்பெறுவுக்கு பின்னால் 80% மான தாய்மாறுக்கு மனாழுத்தம் ஏற்படுகிரது.
7% மான பிரசில் பிள்ளைகள் 15-17 வயதில் முதல் பிள்ளைகளைப் பெருகிரார்கள்
கருத்துத் தெரிவிக்கவும்
நவம்பர் 29, 2009 இல் 6:50 பிற்பகல் (அறிந்துகொள்)
ஜேர்மனியில் 1894 ஆண்டுளில் 50% மக்களின் முதல்பெயர் கிறிஸ்தவமாக இருந்தது. 1994ல் 32% மட்டுமே
சவிடி ஆராபியாவில் தடை செய்யப்பட்ட பாபி கேர்ல் பொம்மையை வாங்கும் விலை 25€.
கருத்துத் தெரிவிக்கவும்
நவம்பர் 24, 2009 இல் 7:16 மு.பகல் (கவி)
எனதுயிரே! எனதுயிரே!
எனக்கெனவே நீ கிடைத்தாய்!
எனதுறவே! எனதுறவே!
கடவுளைப் போல் நீ முளைத்தாய்!
நெடுஞ்சாலையில் படும் பாதம் போல்
சேர்கிறேன் வாழும் காலமே!
வரும் நாட்களே! தரும் பூக்களே!
நீளுமே காதல் காதல் வாசமே!
எனதுயிரே! எனதுயிரே!
எனக்கெனவே நீ கிடைத்தாய்!
எனதுறவே! எனதுறவே!
கடவுளைப் போல் நீ முளைத்தாய்! இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
கருத்துத் தெரிவிக்கவும்
நவம்பர் 21, 2009 இல் 8:40 பிற்பகல் (கட்டுரைகள்)
தமிழ் வலைப்பூக்கள் இன்று தாரலமாக இருக்கிறது.ஒரு அறிக்கை சொல்லுகிர விதமாக இன்றில்லிருந்து கடந்த 4 மாதகாலமாகா 94% வலை பதிவுகள் புதிபிக்க படவில்லை என்பதாக. கோட்டிக்கணக்காக கொட்டி இருக்கு வலைப்பதிகளில், தமிழின் பங்கு குறைந்தது அல்ல. அதற்கு காரணம், தமிழர்கள் மத்தியில் இருக்கும் ஆர்வம்.எழுதனும் என்னும் ஆர்வம். ஆரம்பத்தில் கவிதைகளை மட்டும் கண்டிருந்த தமிழ் வலைகள், இன்று அதன் வளர்சி மூச்சடக்க வைக்கிறது. முன்பு தேம்கள் (blogger Temple)கொடுக்கப்பட்டது, அதற்குள் அழகிய எண்ணங்களை படங்களோடும், அனிமேசனோடும் கொடுத்து சுவைக்கை வத்தார்கள்.
இன்று? வலைப்பூவுக்கும் ஒரு இணையதளத்துக்குமான வித்தியாசத்தை இனம் காண்பது இலகுவாக இல்லை. ஆம் உதாரனத்துக்கு இலவச வலை டெம்பில்கள் (blogger Temple)இருப்பதால் மெருகு ஊட்டுவதற்கு எல்லைகள் எல்லாமல் போய்விட்டது.
தணினபர் எண்ணங்களை இதுவரை எடுத்து வந்த தளங்கள், இன்று அதோடு அதிக தகவலை எடுத்து வருகிரது.
இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
கருத்துத் தெரிவிக்கவும்
நவம்பர் 20, 2009 இல் 8:50 பிற்பகல் (சிந்திக்க!)
யாரை மாற்ற முடியும்?
பிறர் மீது நிறைய எதிர்பார்ப்புகளை வைத்துக் கொண்டு அதன் மீது நம் வெற்றி மாளிகையை கட்டுவது அறிவுடைமை ஆகாது.
எதிர்பார்ப்பு எதிர்த்தரப்பிலும் இருக்கும் அல்லவா? அவர் இப்படி இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்க உங்களுக்கு எந்த அளவு உரிமை இருக்கிறது?
ஆட்டோகாரர் நாம் அழைத்த இடத்துக்கு உடனே, குறைந்த கட்டணத்தில் வரவேண்டும் -
கண்டக்டர் பை நிறைய சில்லறை வைத்திருக்கும் நேர்மையாளனாக இருக்க வேண்டும்-
வங்கிகளில், அரசு அலுவகங்களில் வேலைப்பார்பவர்கள் அக்கம் பக்கம் அரட்டை அடிக்காமல் “கஸ்டமரே கடவுள்” என்று நடக்க வேண்டும். – இப்படியெல்லாம் எதிர்பார்க்கிறோம்.
இந்த மாற்றத்தை நிகழ்த்த நாம் உழைக்க வேண்டும். ரொம்ப சரி… அப்படியும் சமூகம் தன்போக்கில் இருந்தால் என்ன செய்வது?
நண்பர்களே! இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
கருத்துத் தெரிவிக்கவும்