குரல்

யாழிலும் இனிது

உன் தேன்மதுர

 குரல்.

மனக்கண்களிலும் இனிது

முகம்.

சிறு குழந்தையின் மழழை புன்னகை

உன் கண்வழிய,

பார்க்கும் கண்கள்

மயங்கும்நிலை

தாண்டியும் உரக்கம் மாண்டு

கவிச்சோலை

சிறு வெற்றிகளும்  

இமைய மலை உச்சி கொண்டு  சென்றது,

நீ

அருகில் இருந்ததால்.

சிறு தோழ்விகளும்

ஆழ்கடலின் இருளை காட்டியது.

நீ இல்லாபோது

சேரும்போது கண்ட

மகிழ்ச்சியும்

பிரியும்போது கண்ட

உணர்ச்சியும்

வாழும்போது  சாவின் காட்சி

6 சாய்ந்த கோபுரங்கள்

நம்மில் பலர் ஏதாவது நூலை படிக்கும் முன்பே அது தொடர்பான அதீத மயக்கத்தில் ஆழ்ந்திருப்பார்கள். அண்மையில் எனது நண்பர் ஒருவர் பகவத் கீதையைப் பற்றி என்னுடன் கதைத்துக் கொண்டிருந்தார். கீதை ஒரு தலை சிறந்த நூல் என்றும் அது போதிக்கும் தத்துவங்கள் மகத்தானவை என்றும் அவர் கூறிக் கொண்டிருந்தார். அவரிடம் ஐந்து நிமிடங்கள் பேசிய பின்தான் எனக்குத் தெரிந்தது கீதையானது போர்க்களத்தின் நடுவில் கண்ணனால் அருச்சுனனுக்கு சொல்லப் பட்டது என்ற ஒன்றைத் தவிர வேறு எதுவும் அவருக்கு தெரிந்திருக்கவில்லை என்று. அது மட்டுமல்ல எது நன்றாக நடந்ததோ அது நன்றாகவே நடக்கும் என்று தொடங்கும் கீதையின் அந்த இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »