ஹி

  நமக்கு தெரிந்தது அபூரணம்

நமக்கு தெரியாதவை பரிபூரணமானவை

hi

நமக்கு தெரிந்தது அபூரணம்நமக்கு தெரியாதவை பரிபூரணமானவை

coupl01.jpgஎன் உயிரைக் கொல்ல… 
கத்தியோ கோடரியோ தேவை இல்லை…
உன் கூர் விழிப் பார்வை ஒன்றே போதும்!!

என் உயிரைக் காக்க… 
கவசமோ கேடயமோ தேவை இல்லை…
உன் விழி மூடும் இமைகளே போதும்!!

monkey_tail_form_ampersand_lg_wht.gif

பலர் தம் மதத்திற்க்கா உயிரை குடுத்துட தியாகம் செய்கின்றனர்,

காத்திட  போர் புரிகின்றனர்.

சிலரே மதத்துக்காக வாழ்ந்திடுகிறார்.

*******

மனிதர்கள் அனுபவதிலிருந்து படித்து கொள்ளுகின்றனர் என்பது பலர் கருத்து.

மனிதர்கள் பலதை படிகிறார்கள்,

சிலதை மட்டுமே அனுப்பவத்தின் மூலம் மாற்றிகொள்ளுகிறார்கள்.

செய்த பல பிழைகளை மீண்டும் செய்கின்றனர்.