நமக்கு தெரிந்தது அபூரணம்
நமக்கு தெரியாதவை பரிபூரணமானவை
ஜனவரி 6, 2008 இல் 6:51 பிற்பகல் (கவித் துளிகள்)
நமக்கு தெரிந்தது அபூரணம்
நமக்கு தெரியாதவை பரிபூரணமானவை
ஜனவரி 6, 2008 இல் 6:45 பிற்பகல் (எனது இதயம்)
நமக்கு தெரிந்தது அபூரணம்நமக்கு தெரியாதவை பரிபூரணமானவை
ஜனவரி 2, 2008 இல் 11:12 மு.பகல் (பிடித்தது)
ஜனவரி 2, 2008 இல் 11:00 மு.பகல் (எனது இதயம்)
பலர் தம் மதத்திற்க்கா உயிரை குடுத்துட தியாகம் செய்கின்றனர்,
காத்திட போர் புரிகின்றனர்.
சிலரே மதத்துக்காக வாழ்ந்திடுகிறார்.
*******
மனிதர்கள் அனுபவதிலிருந்து படித்து கொள்ளுகின்றனர் என்பது பலர் கருத்து.
மனிதர்கள் பலதை படிகிறார்கள்,
சிலதை மட்டுமே அனுப்பவத்தின் மூலம் மாற்றிகொள்ளுகிறார்கள்.
செய்த பல பிழைகளை மீண்டும் செய்கின்றனர்.