coupl01.jpgஎன் உயிரைக் கொல்ல… 
கத்தியோ கோடரியோ தேவை இல்லை…
உன் கூர் விழிப் பார்வை ஒன்றே போதும்!!

என் உயிரைக் காக்க… 
கவசமோ கேடயமோ தேவை இல்லை…
உன் விழி மூடும் இமைகளே போதும்!!

மறுமொழி இடுக