தமிழ் வலைப்பூக்கள் இன்று தாரலமாக இருக்கிறது.ஒரு அறிக்கை சொல்லுகிர விதமாக இன்றில்லிருந்து கடந்த 4 மாதகாலமாகா 94% வலை பதிவுகள் புதிபிக்க படவில்லை என்பதாக. கோட்டிக்கணக்காக கொட்டி இருக்கு வலைப்பதிகளில், தமிழின் பங்கு குறைந்தது அல்ல. அதற்கு காரணம், தமிழர்கள் மத்தியில் இருக்கும் ஆர்வம்.எழுதனும் என்னும் ஆர்வம். ஆரம்பத்தில் கவிதைகளை மட்டும் கண்டிருந்த தமிழ் வலைகள், இன்று அதன் வளர்சி மூச்சடக்க வைக்கிறது. முன்பு தேம்கள் (blogger Temple)கொடுக்கப்பட்டது, அதற்குள் அழகிய எண்ணங்களை படங்களோடும், அனிமேசனோடும் கொடுத்து சுவைக்கை வத்தார்கள்.
இன்று? வலைப்பூவுக்கும் ஒரு இணையதளத்துக்குமான வித்தியாசத்தை இனம் காண்பது இலகுவாக இல்லை. ஆம் உதாரனத்துக்கு இலவச வலை டெம்பில்கள் (blogger Temple)இருப்பதால் மெருகு ஊட்டுவதற்கு எல்லைகள் எல்லாமல் போய்விட்டது.
தணினபர் எண்ணங்களை இதுவரை எடுத்து வந்த தளங்கள், இன்று அதோடு அதிக தகவலை எடுத்து வருகிரது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
தமிழ் வலைப்பூக்கள்
நவம்பர் 21, 2009 இல் 8:40 பிற்பகல் (கட்டுரைகள்)
இந்திய துரோகத்தை அம்பலப்படுத்தும் ஆவணம்
நவம்பர் 18, 2009 இல் 7:52 பிற்பகல் (கட்டுரைகள்)
பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எழுதிய கடிதங்களும், அதற்கு பிரதமரின் பதில் கடிதங்களும் – வைகோநேரில் பிரதமரை சந்தித்த போது நிகழ்ந்த உரையாடல்களும், தொகுக்கப்பட்டு ‘குற்றம் சாட்டுகிறேன்’ எனும் தலைப்பில் ம.தி.மு.க. சார்பில் நூலாக வெளியிடப் பட்டுள்ளது. ஜூலை 15 ஆம் தேதி சென்னையில் நடந்த வெளியீட்டு விழாவில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பங்கேற்றுப் பேசினார். இந்தியாவின் துரோகத்தை அம்பலப் படுத்தும் ஆவணமாக இந்நூல் வெளிவந்திருப்பதை சுட்டிக் காட்டியும், அரசியல் தளத்தில் ஈழ விடுதலையை முன்னெடுக்க வேண்டிய அவசியம் குறித்தும் கழகப் பொதுச்செயலாளர் பேசினார். நூலில் அடங்கியுள்ள இந்திய துரோகத்தை அம்பலப் படுத்தும் செய்திகளின் சுருக்கமான தொகுப்பு இது.
• ஜன் 4, 2005 அன்று பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்த வைகோ, இந்தியாவுக்கும், இலங்கைக்குமிடையே இராணுவ ஒப்பந்தம் ஒன்று உருவாக நடக்கும் முயற்சிகளைக் கூறி, அப்படி ஒரு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
புதினம் தற்போது புதினப் பலகை என்ற பெயரில் புத்துயிர்
நவம்பர் 18, 2009 இல் 7:10 மு.பகல் (கட்டுரைகள்)
ஈழப் போரின் போது ஈழத்தில் நடந்தவற்றை அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்திய இணையத்தளம் புதினம். உள்ளதை உள்ளபடியே சொன்னதும், ஈழப்படுகொலைகளை அப்பட்டமாக வெளிப்படுத்தியும் வந்த தளம் புதினம்.
ஆனால் திடீரென புதினம் தளம் நிறுத்தப்பட்டது பெரும் குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந் நிலையில் புதினம் என்ற பெயரைப் பயன்படுத்தி ஒரு இணையத்தளம் வெளியானது. ஆனால் அது ஒரிஜினல் புதினம் அல்ல என்று ஈழத் தமிழர்கள் [^] தெரிவித்தனர்.
இந் நிலையில் புதினம் தற்போது புதினப் பலகை என்ற பெயரில் புத்துயிர் பெற்று வலையுலகில் வலம் வரத் தொடங்கியுள்ளது. http://www.puthinappalakai.com/ இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
ஊசிக்குத்து
அக்டோபர் 11, 2009 இல் 5:33 பிற்பகல் (கட்டுரைகள்)
ஒரு சின்னக்குத்து, அதுவும் ஊசிக்குத்து. வைதியரிடம் சென்றால் சிறுவர் முதல் முதியவர் வரை பயப்பிடும் காரியம் ஊசி போடுதல். பிள்ளைகளுக்கு ஊசியைக் கண்டாலே பயம் கவ்விக்கொள்ளுகிறது. பிள்ளகளின் பயத்தை போக்க பெற்றோர் என்ன செய்யலாம் என்பதை பிரச்சு நாசி பல்கழைக் கலகம் கண்டுபிடித்துல்லது.இது 200 சிறுவர்களைக் கொண்டு பரிசோதிக்கப்பட்டது. ஊசி போடுமிடத்தை விரைப்பாக்குவது பயத்தைக் குறைக்க உதவும். அதைப் போல் அம்மா அலது அப்ப அருகில் நின்று விளையாட்டுக்காடிகொண்டு கவனத்தை திசைதிருப்ப வேண்டும்.அதோடு பிள்ளைகளை வைத்தியர் இடம் செல்லுவதற்கு மனரீயில் தயார்படுத்துவதுமமுத் உவும்.
புலத்து விலம்பரங்கள்
செப்டம்பர் 27, 2009 இல் 2:53 பிற்பகல் (கட்டுரைகள்)

வர்த்தக வாழ்க்கையை நிர்மானிக்கு அளவுகோளாக விளம்பரம் இருந்துவருறது. இன்றைய காலத்தில் விளம்பரத்துக்காக கோடிக்கனக்கில் சிலவிட்டு எடுக்கும் விளம்பரங்கள் நல்ல பலனைத்தருகிற்தை நிறுவனங்கள் அறிந்து ருக்கின்றனர்.
எடுத்துக்காட்டாக 0,75€ ஒரு விசுகோத்து விற்கும் விசுகோத்து நிருவனம், விளம்பரத்தயாரிப்புக்கு பல ஆயிரம் ஒய்ரோக்களை ச் செலவிட்டு, பின் தொ.கா விளப்பரப்படுத்த மீண்டும் ஆயிரக்கணக்காண ஒய்ரோக்களைச் செலவி இடுகிறார்கள். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »




