ஊசிக்குத்து

spritzeஒரு சின்னக்குத்து, அதுவும் ஊசிக்குத்து. வைதியரிடம் சென்றால் சிறுவர் முதல் முதியவர் வரை பயப்பிடும் காரியம் ஊசி போடுதல். பிள்ளைகளுக்கு ஊசியைக் கண்டாலே பயம் கவ்விக்கொள்ளுகிறது. பிள்ளகளின் பயத்தை போக்க பெற்றோர் என்ன செய்யலாம் என்பதை பிரச்சு நாசி பல்கழைக் கலகம் கண்டுபிடித்துல்லது.இது 200 சிறுவர்களைக் கொண்டு பரிசோதிக்கப்பட்டது. ஊசி போடுமிடத்தை விரைப்பாக்குவது பயத்தைக் குறைக்க உதவும். அதைப் போல் அம்மா அலது அப்ப அருகில் நின்று விளையாட்டுக்காடிகொண்டு கவனத்தை திசைதிருப்ப வேண்டும்.அதோடு பிள்ளைகளை வைத்தியர் இடம் செல்லுவதற்கு மனரீயில் தயார்படுத்துவதுமமுத் உவும்.

புலத்து விலம்பரங்கள்

deepamgtvவர்த்தக வாழ்க்கையை நிர்மானிக்கு அளவுகோளாக விளம்பரம் இருந்துவருறது. இன்றைய காலத்தில் விளம்பரத்துக்காக கோடிக்கனக்கில் சிலவிட்டு எடுக்கும் விளம்பரங்கள் நல்ல பலனைத்தருகிற்தை நிறுவனங்கள் அறிந்து ருக்கின்றனர்.

எடுத்துக்காட்டாக 0,75€ ஒரு விசுகோத்து விற்கும் விசுகோத்து நிருவனம், விளம்பரத்தயாரிப்புக்கு பல ஆயிரம் ஒய்ரோக்களை ச் செலவிட்டு, பின் தொ.கா விளப்பரப்படுத்த  மீண்டும் ஆயிரக்கணக்காண ஒய்ரோக்களைச் செலவி இடுகிறார்கள். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

திலீபன்

பார்த்திபன் இராசையா 11.27.1963-10.26.1987ஊரெழு,யாழ்ப்பாணம் இலங்கை என்ற இயற்பெயரை கொண்ட லெப்டினன் கேணல் திலீபன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர்.இந்திய அமைதிப் படையினிரிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து காந்தி வழியில் நீரும் அருந்தா உண்ணாவிரதம் இருந்து, அக்கோரிக்கைகள் நிறைவேற்றாப்படா சமயம் உறுதியுடன் அவ் உண்ணாவிரதத்தில் உயிர்துறந்தவர். இவரை இந்திய அரசு இறக்க விட்டது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக்குமிடையே பின்னர் ஏற்பட்ட போருக்கு ஒரு முக்கிய காரணம்.

திகதி 15.10.1987  ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

சிந்தித்து செயல் படுங்கள்

[old+man+thinking.jpg]ஒரு ஊரில் முதியவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் வாழ்நாளில் ஒரு பொய் கூட சொன்னதில்லை. எப்போதும் உண்மையை மட்டுமே பேசிய அவரை எப்படியும் பொய் சொல்ல வைக்க வேண்டும் என்று ஒரு சிறுவன் முடிவு செய்தான். அதன்படி ஒரு நாள் ஒரு சிறிய பறவையை அந்த சிறுவன் தன் கைகளில் மறைத்துக் கொண்டு அந்த முதியவரிடம் வந்தான். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

வர்மம் – தமிழனின் தற்காப்புக் கலை

உலகின் புகழ்வாய்ந்த இனங்கள் அனைத்தும் வீர சாகசங்களால் மட்டுமே அறியப்பட்டன. கோழைத்தனம் குடிபுகுந்த எந்த ஒரு வம்சமும் கொற்றம் அமைத்துக் கோலோச்சியதாக வரலாறு இல்லை. பகைவரிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் உணர்வோடு, உலகின் ஒவ்வோர் இனமும் வீர விளையாட்டுக்களுக்கான வியூகங்களை வகுத்துக் கொண்டன. ஐம்புலன்களையும் அடக்கி, உடலையும் மனதையும் ஒரு கட்டுக்கோப்புக்குள் வைத்திருக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்த மனித இனங்கள், உயிர்காக்கும் தற்காப்புக் கலைகளையும் உருவாக்கி, அவற்றைப் பேணிடும் வகையில் பாசறைகள் அமைத்துப் பயிற்சிகள் மேற்கொண்டன. இதில் தமிழினமும் அடங்கும்.
இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

« பழைய வரவுகள்