உன் பார்வையில்
என் மைனம் மலர்ந்தது பூக்களாய்
பறந்த்தது சிறகுகள்,
சிகரத்தைத் தாண்டி
கவிதைகள் தொடர்ந்தன
கண்களிலிருந்து
மறந்தது நினைவுகள்
இந்தக் கனம் முதல்
செப்டம்பர் 13, 2009 இல் 7:53 பிற்பகல் (கவித் துளிகள்)
உன் பார்வையில்
என் மைனம் மலர்ந்தது பூக்களாய்
பறந்த்தது சிறகுகள்,
சிகரத்தைத் தாண்டி
கவிதைகள் தொடர்ந்தன
கண்களிலிருந்து
மறந்தது நினைவுகள்
இந்தக் கனம் முதல்
பெப்ரவரி 24, 2008 இல் 2:23 பிற்பகல் (கவித் துளிகள்)
பெப்ரவரி 15, 2008 இல் 8:07 பிற்பகல் (கவித் துளிகள்)
2) யாழ் மருத்துவமனை: 1987 Oct21- Oct….
யாழ் நகரைத் தன்வசப்படுத்த இந்திய இராணுவம் முயற்சி செய்யும் என்று சில தினங்களாகவே எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக ஊழியர்கள் பலர் அங்கு வேலைக்குப் போகாமலேயே இருந்தனர். மற்றவர்கள் இந்திய இராணுவம் நியாயமாக நடந்து கொள்ளும் என்றெண்ணி அவசியமான பணிகளைச் செய்துகொண்டு அங்கேயே தங்கியிருந்தனர். எறிகணைத் தாக்குதலால் மிகப்பலர் காயமுற்றனர். காயமுற்றவர்கள் தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்தவண்ணமிருந்தனர். மருந்துகளுக்குப் பற்றாக்குறை நிலவியதால் அறுவைச்சிகிச்சைகளை மேற்கொள்ள வசதியில்லாமல் இருந்தது. 70க்கு மேற்பட்ட சடலங்கள் மருத்துவமனையின் சவக்கிடங்கில் குவிந்து போயிருந்தது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
ஜனவரி 6, 2008 இல் 6:51 பிற்பகல் (கவித் துளிகள்)
நமக்கு தெரிந்தது அபூரணம்
நமக்கு தெரியாதவை பரிபூரணமானவை
நவம்பர் 14, 2007 இல் 6:05 பிற்பகல் (கவித் துளிகள், காதல்)