செப்டம்பர் 30, 2009 இல் 10:53 மு.பகல் (கவி)
இன்பம் துன்பத்தைத் தாண்டித் தருவான்
தூயவன்.
துன்பமும் இன்பமும் சமம்
என ஞானவான்
சவம் செய்வான்.
யாவர் அறிய பயன் பெருவான்
சர்ந்தப்பவாதி இரண்டிலும்.
மாயவர் காலில் மண்டியிடுவார்
தும்பத்து மக்கள்,
இன்பம் பெற.
மாண்டவ்ர்,
நெஞ்சினில் துன்ம விதைத்திட,
புகுந்தவர் அறுதிடுவார்.
நீண்ட துன்பத்தை தாண்டிட
வாழ்வு தீர்ந்திடும்
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=11023
கருத்துத் தெரிவிக்கவும்
ஆகஸ்ட் 24, 2009 இல் 3:10 பிற்பகல் (கவி)
நேரச் சக்கரம் நிற்பதில்லை,
அது தொடர்ந்து சுழழும் சக்கரம்.
கடந்தகாலத்தை திரும்பிப்பார்கலாம், மாற்றம் இல்லை நிகழ்காலத்தில்
அதுவே காரணம் முனோகிப் பார்பதற்கு.
கருத்துத் தெரிவிக்கவும்
ஜூன் 19, 2007 இல் 8:55 மு.பகல் (கவி)
மீன்னொன்று தரை கண்டு

மீன்னொன்று தரை கண்டு
மீன்னொன்று நீர் எழுந்து,
மானிடம் பார்த்து, நிலையறிந்து.
தானென்றறிந்து, அழகு தன் உலகு என்று.
நீர் கொண்டு வாழ்ந்தது.
தரை உயிர்ரென்று, அழகென்று நீர் மூழ்கி,
அசந்து அழகைக்கண்டு
மூச்சின்றி தன் நிலையறிந்து .
தரையெழுந்து தன்வழி சென்று
பொறாமை கொண்டது
கருத்துத் தெரிவிக்கவும்
ஜூன் 19, 2007 இல் 8:54 மு.பகல் (கவி)
சுமை

சுமை
ஈருயிர் உயிர்இன்றி,
ஓருயிர் உருவாக வழிசெய்து.
சுமையின்றி , தாங்கி சுமை
மயில் என்று, இறை தாங்கி.
உயிர் தந்த சுமைதாங்கி
நிலையின்றி
அச்சானி உடையுண்டு,
மடிந்தது
மானிடம்
கருத்துத் தெரிவிக்கவும்
ஜூன் 19, 2007 இல் 8:53 மு.பகல் (கவி)
பூ மீது யானை பூ வலியைத் தாங்குமோ

பூ மீது யானை பூ வலியைத் தாங்குமோ
தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ
போ என்று சொன்னால் வரும் நினைவும்
போகுமோ
போராடும் அன்பில்
அட ஏன் தான் காயமோகண்ணீர் கவிதைகள் இந்தக் கண்கள் எழுதுதேகவிதை வரிகளால் எந்தன் கன்னம் நிறையுதே
இலைகள் உதிர்வதால் கிளையின் சுமைகள் கூடுதே
உதிரும் இலைகளோ மறந்து காற்றில் போகுதே
உடைத்துப் பார்க்கும் இதயம் உனதுபடைத்து பார்ப்பதை அறியா
தேகுளத்தில் விழுந்து தெறிக்கும் நிலவுநிஜத்தில் உலகத்தில் உடையாதே… உடையாதே..காதல் போலவே நோயும் இல்லையே
யாவும் உண்மை தானேஇதை காலம் காலமாய் பலரும் சொல்லியும்கேட்கவில்லை நானே
விலகும்போது நெருங்கும் காதல்அருகில் போனால் விலகிடுமோ
விலங்கு மாட்டி சிறையில் பூட்டிவிருப்பம்போல் அது வலி தருமோ…..வேறு வேறாக நினைவு போகையில்
காதல் கொள்ளுதல் பாவம்
அது சேரும் வரையிலே யாரும் துணையில்லே
ஆதி கால சாபம்.
பூ மீது யானை பூவலியை தாங்குமோ
தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ————————————–elephant upon a flowerwould the flower bear the painwould the veena stringwhile falling on firewould the thoughts just go away if I say sowhy all these wounds in the struggle of lovethese eyes write poems of tears ,lines of tears then fill my facewithering leaves add weight to the branchesthose leaves forgetting all, floats with the windyou have a heart that break things openwhat would it know about making thingsmoon breaks on the reflecting pondbut never in reality though….never.there is no other sickness like lovehow true it is.inspite of this ancient wisdom ye all sharedi did not see it coming.love, that follows when I recedewould it shy away if I get closer ,then chain me to the dungeon andtorture me as it would wish.when the minds travels on different pathsto love is sinuntil it comes together …there no one to accompany,its the curse of the eonselephant upon a flowerwould the flower bear the painwould the veena stringwhile falling on fire
கருத்துத் தெரிவிக்கவும்