தவறிய முத்தங்கள்

தவறிய முத்தங்கள்

hochzeit1.jpgஇலக்குத் தவறிய முத்தத்தால்

அவள் கண்ணத்தில் உதித்த புன்சிரிப்பு

இலக்கு தவறா முத்தம் தறும் இன்பபத்தை

இலுத்து வைது கேள்வி கேட்ட்கிறது.

குரல்

யாழிலும் இனிது

உன் தேன்மதுர

 குரல்.

மனக்கண்களிலும் இனிது

முகம்.

சிறு குழந்தையின் மழழை புன்னகை

உன் கண்வழிய,

பார்க்கும் கண்கள்

மயங்கும்நிலை

தாண்டியும் உரக்கம் மாண்டு

கவிச்சோலை

சிறு வெற்றிகளும்  

இமைய மலை உச்சி கொண்டு  சென்றது,

நீ

அருகில் இருந்ததால்.

சிறு தோழ்விகளும்

ஆழ்கடலின் இருளை காட்டியது.

நீ இல்லாபோது

சேரும்போது கண்ட

மகிழ்ச்சியும்

பிரியும்போது கண்ட

உணர்ச்சியும்

வாழும்போது  சாவின் காட்சி

அழகிய திருமுகம் அவள் முகம்

அழகிய திருமுகம் பார்த்து

சில நொடி சிரித்தேன்

மறு நொடி இதயம் புகுந்தாய்

….

தசைகள் சிரிக்க விடவில்லையோ? பெண்ணே

நான் உன் இதயம் புகுந்தேன் என்று

ஏற்க மறுக்கும் உன் பார்வை

அர்த்தம் தெரியா அந்த ப்பார்வை.

கற்பனைகளுக்குள் காலடி வைத்தது

எந்தன் இதயம்.

….

ஒருநாள் பொறுக்க வைத்து

மறுநாள் மலர்ந்த புன்னைகையில் இதய நாயகணாக வைத்தாய் கண்ணே.

 …..

தொலைதொடர்வில் பயத்தோடு கேட்டாய் சந்தோச என் அலர்ரலை.

சில நொடியில் ராஜரீகம் ஏரினாய் என் ரானியாய்.

பல நெறி சொல்லி உன் உயிராக்கினாய் அழகிய ராஜ்யதியே

விழிகளின் பயணம்

விழிகளின் பயணம்

விழிகளின் பயணம் thumb_sherli-kadhal-arangam-photos.jpg

அவள்
விழிகளில் விம்பம் ஒளிக்க விரைந்தது – அவன்
விழிகள்
கண்டதும் கண்களில்-
சிறைசெய்து கொண்டால்-
வென்றான் சுகந்திரம்- உயிர்
கொடுத்து வெல்லா போர்.

2விழிகளின் பசி
அவள்
விழிகள் பட- இவன்
விழிகள் விரைந்தோடும்-தெரு
பரந்து கிடக்கும்-காடு
ஒழிந்திருக்கும்-பொந்து
சென்றெட்டா-கடல்
கண்டதும் காதல்- பிறந்த்தது கவிதையும்

« பழைய வரவுகள்